இன்று (11.12.2018) மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் விளையாட்டுத்துறையில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் முகமாக மாவட்ட செயலகத்தில் ”வர்ணஇரவு” நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு. கோ.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டார்.